திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெங்கசமுத்திரப்பட்டி பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சரண்யா என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கார்த்திகேயன் சரண்யாவை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து சரண்யா திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!
Related Posts
அடக்கடவுளே..! வேலைக்கு போன இடத்தில் தண்ணீர் பிடிக்க சென்ற தொழிலாளி.. சட்டென நடந்த பயங்கரம்… கதறி துடிக்கும் குடும்பத்தினர்…!!!
திருப்பூர் இடுவாய் பாரதிபுரம் பகுதியில் நாகலிங்கம் (60) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரின் சொந்த ஊர் மதுரை. பிழைப்பிற்காக திருப்பூரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். இன்று காலை ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் சாய சலவை…
Read more“‘அம்மா, என்னால் தாங்க முடியல…’ – நான்கே நாளில் நொறுங்கிய திருமண வாழ்க்கை! திருவள்ளூரை பரிதாபத்தில் ஆழ்த்திய சோக மரணம்!”
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, திருமணமாகி நான்கு நாட்களே கடந்த நிலையில் ஒரு இளம்பெண் தற்கொலை செய்தது அதிர்ச்சியையும், துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமையால் இந்த சம்பவம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், போலீசார் விசாரணையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். பொன்னேரியை சேர்ந்த 23…
Read more