தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வள்ளிநாயகபுரம் கிராமத்தில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் காளிராஜ் அவரது நண்பர்களான பாண்டி செல்வம், பால்ராஜ் ஆகியோர் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காளிராஜ் உள்பட மூன்று பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
16 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபர்கள் அதிரடி கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!
Related Posts
பெரிய தில்லாலங்கடியா இருப்பார் போலயே..! “போலியாக ரசீது உருவாக்கி இடம் விற்பனை”… சிக்கிய கப்பல் பணியாளர்… கோர்ட் அதிரடி…!!!
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் வெளிநாட்டில் கப்பலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்லில் நேரடியாக பணம் கொடுத்தது போல போலி ரசீது உருவாக்கி மோசடி செய்து இடம் விற்பனை செய்த குற்றத்தில் ராஜேந்திரன் உட்பட 6 பேர் மீது…
Read more“பிரச்சனையை நினைத்து மது குடித்த நபர்…” ஹாஸ்பிடலுக்கு சென்று வரும் போதே…. அடக்கடவுளே இப்படியா ஆகணும்….? சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கூட்டுரோடு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு குடும்பத்தில் பிரச்சனை செய்து வந்துள்ளார். மேலும் ராமசாமிக்கு அதிகமான மன அழுத்தம் இருந்து வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு ராமசாமி…
Read more