சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தியாவில் பல அரசியல் கட்சி தலைவர்கள் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்படி மகாராஷ்டிராவின் லத்தூர் நகரில் உள்ள பூங்காவில் மொசைக் கலைபாணியில் 18 ஆயிரம் நோட்டு புத்தகங்களை கொண்டு அம்பேத்கரின் ஒரு பெரிய உருவப்படம் ஒன்று பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது. இதற்காக 18 கலைஞர் இணைந்து 11 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
WOW: 18,000 புத்தகங்களால் உருவான அம்பேத்கர் உருவப்படம்…. வைரல்….!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கலியை எதற்கெல்லாம் இழுக்கலாம்?…. ரயில்வே விதி சொல்வது என்ன….???
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே விதிகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி அபாய சங்கலியை அவசர காலத்தில் பிடித்து…
Read moreபெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read more