தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்பாட்டில் இருக்கும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமை பெற்ற தனியார் ஹோட்டல்களில் மது கூடங்கள், முன்னாள் படை வீரர் மது விற்பனை கூடம் ஆகியவை திருவள்ளுவர் தினமான வருகிற 16-ஆம் தேதி மற்றும் குடியரசு தினமான வருகிற 26-ஆம் தேதி ஆகிய நாட்களில் மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதனை மீறி செயல்பட்டாலும், கள்ளத்தனமாக மது விற்பனை செய்தாலும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் கூறியுள்ளார்.
வருகிற 16, 26-ஆம் தேதிகளில்…. டாஸ்மாக் கடை திறக்க தடை…. மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!!
Related Posts
“வேலைக்கு போன இடத்தில் கள்ளக்காதல்”… அடிக்கடி உல்லாசம்… குழந்தையை பெற்றெடுத்த பெண்… 16 வயது மகளையும் விடாத காமக்கொடூரன்… கர்ப்பத்தால் தெரிந்த பகீர் உண்மை…!!!!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே சி.அரசூர் கிராமத்தில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜெய்சங்கர் (34). கூலித்தொழிலாளியான இவருக்கும் திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் ஜெய்சங்கர் ஜெயங்கொண்டம் பகுதிக்கு வேலைக்காக சென்ற போது அங்கு ஒரு…
Read moreபெரும் அதிர்ச்சி…!! “தன் பாலின உறவுக்கு கட்டாயப்படுத்தி”… 5 வயது சிறுவனை கல்லால் அடித்தே கொன்ற வாலிபர்… காஞ்சியில் பரபரப்பு…!!!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் போல்தேவ் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவனை தன் பாலின உறவுக்கு கட்டாயப்படுத்தியுள்ளார். அதாவது அந்த பகுதியில் பீகாரை சேர்ந்த…
Read more