தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் மழை பெய்ய இருக்கிறது. இதன் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த 9 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழை?…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!
Related Posts
குட் நியூஸ்…! “இனி திருமணமாகாத மற்றும் கணவனை இழந்த பெண்களும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்”… வெளியான சூப்பர் தகவல்..!!!
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மாதந்தோறும் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் பணம் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 1.14 கோடி பெண்கள்…
Read moreFLASH: திரைத் துறையில் உச்சம் பெற்ற ஆகச்சிறறந்த கலைஞன்… நடிகர் விஜய்க்கு சீமான், அண்ணாமலை வாழ்த்து…!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் இன்று தன்னுடைய 50-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்று…
Read more