ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜீர்கள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் உணவு மற்றும் தண்ணீரை தேடி யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைகிறது. நேற்று காலை 6 மணிக்கு வனப்பகுதியில்…
Read more