திருப்பதி ஏழுமலையானே…!என் குடும்பமே அழிஞ்சு போகட்டும்… தனக்குத்தானே சாபமிட்ட EX. அறங்காவலர்…!!!

திருப்பதி லட்டுகளில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டிருந்ததாக வெளியான குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் தனக்குத் தானே சாபமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி கோயிலின் தெப்பக்குளத்தில் நீராடிவிட்டு வந்த கருணாகர், திடீரென கையில் கற்பூரத்தை…

Read more

இந்துக்களுக்கு உணர்வில்லையா…? இதே ஒரு மசூதியில் நடந்திருந்தால் சும்மா விட்டுருப்பீங்களா…. பவன் கல்யாண் பரபரப்பு கேள்வி…!!

திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தொடர்பான சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்டுவில் மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு கலந்துள்ளதென்பதாக சிலர் கூறியதிலிருந்து இந்த விவகாரம் கிளம்பியிருக்கிறது. இதற்கு எதிராக பல ஆன்மீக தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் குரல்…

Read more

Other Story