ஆதரவு விலையை சட்டமாக்கணும்…. விவசாயிகளின் டிராக்டர் பேரணி….!!

விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் டிராக்டர் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. தஞ்சை ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி வேலவஸ்தா சாவடியில் நிறைவு பெற்றது. இதேபோன்று திருவாரூர்,…

Read more

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி…. இன்ஜினியரிடம் பணம் மோசடி…. போலீஸ் அதிரடி…!;

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புலிவலம் பகுதியில் உத்ராபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரிங் பட்டதாரியான மணிகண்டன் என்ற மகன் உள்ளார். வேலை கிடைக்காததால் மணிகண்டன் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முயற்சி செய்து…

Read more

“குப்பைகளை கொளுத்தி போட்டதால் புகைமண்டலமாக காட்சியளிப்பு”…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!!

குப்பைகளை எரித்ததால் திருவாரூர்-கும்பகோணம் சாலை புகை மண்டலமாக காட்சியளித்தது. திருவாரூர் மாவட்டத்திலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் திருக்கண்ணமங்கை பகுதி இருக்கிறது. இந்த பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்ற நிலையில் இந்த சாலை வழியாக அனைத்து வகை வாகனங்களும் ஏராளமாக சென்று வருகின்றது.…

Read more

Other Story