வீட்டை இழந்த நெசவு தொழிலாளி… புதிய வீட்டை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த அமைச்சர்…!!

மிக்ஜாம் புயலால் வீடு இழந்த நெசவு தொழிலாளிக்கு ரூபாய் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீட்டை தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டையில் நெசவுத்த தொழிலாளி ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார்.…

Read more

இது என்ன புது ஐடியாவா இருக்கு.. சாய்ந்த நிலையில் மின்கம்பம்.. மின்வாரிய ஊழியர்களின் செயல்..!!

நாட்றம்பள்ளி அருகே சாய்ந்த நிலையில் இருக்கும் மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள மின்கம்பம் சாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.…

Read more

அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு…. இளம்பெண் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள சின்ன கொல்லகுப்பம் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்மிளா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மதங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சர்மிளா நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய தனியார் பள்ளி பேருந்து…. பரிதாபமாக இறந்த விவசாயி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள நாய்க்கனேரி மலைப்பகுதியில் விவசாயியான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெள்ளைகுட்டை கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வாணியம்பாடி- செட்டியப்பனூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த தனியார் பள்ளி…

Read more

குப்பை அள்ளுவது போல நடித்து…. பெண்களிடம் அத்துமீறிய வாலிபர்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாணியம்பாடி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் மோகன் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனாலும் வேலை செய்வது…

Read more

சார்ஜ் போட்ட வியாபாரி…. பற்றி எரிந்த எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஜங்களாபுரம் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சசிகுமார் அய்யனூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியேறினார். இந்நிலையில் சசிகுமார் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் மூலம் ஆம்பூர் மற்றும்…

Read more

லாரி மீது மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்…. தாய்-மகன் பலி…. கோவிலுக்கு சென்ற போது நடந்த கொடூரம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதியூரில் பழனிவேல்(44) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரிமளா(42) என்ற மனைவியும், தருண் ராஜ்(19) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் பழனிவேல் தனது மனைவி மற்றும் மகனுடன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். அந்த காரை…

Read more

பள்ளி ஆலோசனை கூட்டத்தில்…. கட்டிப்புரண்டு சண்டை போட்ட ஆசிரியர்கள்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குனிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் குழந்தைசாமி என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அங்கு 25-க்கும் அதிகமான ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த…

Read more

Other Story