கனமழையால் வெள்ளப்பெருக்கு…. ஆற்றைக் கடக்க வேண்டாம்…. தேனி மக்களுக்கு எச்சரிக்கை….!!

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைகளில் நீர் வரத்து அதிகமாகியுள்ளது. குறிப்பாக குரங்கணி, கொட்டக்குடி பகுதிகளில் பெய்த கன மழையினால் அணைபிள்ளையார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு உருவாகியுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் நேற்று…

Read more

சேதப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி சிலை…. போலீஸ் விசாரணை….!!

தேனி மாவட்டம் கம்பம் குமுளி – தேசிய நெடுஞ்சாலையில் மகாத்மா காந்தியின் உருவ சிலை உள்ளது. குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற முக்கிய தினங்களில் பல்வேறு அமைப்பினர் மகாத்மா காந்தியின் இந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர். இந்நிலையில்…

Read more

Other Story