மாணவர்களே உஷார்…! உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள மாளிகைமேடு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஒரு சிறுமி 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ள மாணவிகளுக்கு…
Read more