மனநலம் பாதிக்கப்பட்டு குணமாகிய பெண்…. 5 1/2 ஆண்டுகளுக்கு பிறகு கணவரிடம் ஒப்படைப்பு…. போலீஸ் நடவடிக்கை…!!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரோவர் ஆர்ச் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க பெண் சுற்றி திரிந்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெரம்பலூர் போலீசார் அந்த பெண்ணை மீட்டு ஒரு கருணை இல்லத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு…
Read more