மனநலம் பாதிக்கப்பட்டு குணமாகிய பெண்…. 5 1/2 ஆண்டுகளுக்கு பிறகு கணவரிடம் ஒப்படைப்பு…. போலீஸ் நடவடிக்கை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரோவர் ஆர்ச் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க பெண் சுற்றி திரிந்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெரம்பலூர் போலீசார் அந்த பெண்ணை மீட்டு ஒரு கருணை இல்லத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு…

Read more

ஹெல்மெட் அணியாமல் வந்த வாலிபர்…. போலீசாருடன் கடும் வாக்குவாதம்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மலையாளப்பட்டியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் சேலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அயோத்தியாபட்டணம் சோதனை சாவடி அருகே போலீசார் மனோகரனை வழிமறித்து ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக ஆயிரம் ரூபாய்…

Read more

“முதலில் அண்ணனுக்கு தான் திருமணம்”…. டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீழ மாத்தூர் கிராமத்தில் பாண்டுரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளையபெருமாள்(24) என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இளையபெருமாள் தனது பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டதாக தெரிகிறது.…

Read more

வேலைக்கு சென்ற கண்டக்டர்…. வீட்டில் திடீர் தீ விபத்து…. போலீஸ் விசாரணை….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர் பேரூராட்சியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கவிமணி, காவியா என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். நேற்று கலியபெருமாள்…

Read more

மாணவிகளுக்கு தொந்தரவு…. பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் செல்வகுமார் என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார்கள் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார்…

Read more

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு…. ஆசிரியர் போக்சோவில் கைது…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் செல்வகுமார்(33) என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தினர் பள்ளி மாணவிகளிடம்…

Read more

“சூரிய ஒளிக்கதிர்” மூலவர் மீது விழும் அதிசய நிகழ்வு…. ஏராளமான பக்தர்கள் தரிசனம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மாதம் 6, 7, 8-ஆம் தேதிகளில் சூரிய ஒளிக்கதிர் மூலவர் மீது விழும் அதிசய நிகழ்வு மாலை 5 மணி முதல் 6 மணி…

Read more

மகளுடன் கோயிலுக்கு சென்ற தாய்…. அரசு வழக்கறிஞர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிலிமிசை கிராமத்தில் பெரியசாமி(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரியலூர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது பணியிட மாறுதல் காரணமாக பெரியசாமி தஞ்சாவூர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார்.…

Read more

Other Story