குடிபோதையில் ரகளை செய்த 3 பேர்…. தட்டி கேட்ட வாலிபர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் துப்புகுட்டி பேட்டையில் இருக்கும் தனியார் மண்டபம் அருகே மூன்று பேர் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் அந்த வழியாக சென்ற பொது மக்களிடம் தகராறு செய்தனர். இதனை ஷெரீப் (20) என்பவர் தட்டி…

Read more

யானைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…. கலந்து கொண்ட ஆதிவாசி மக்கள்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முரம்பிலாவு, கடசன கொல்லி ஆதிவாசி கிராமங்களில் வசிக்கும் பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் யானைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் யானைகள் பற்றி…

Read more

துபாயில் சிக்கி தவிக்கும் பெண்…. கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த மகள்கள்…. நடவடிக்கை எடுக்கப்படுமா…?

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் அருகே இருக்கும் சந்திரா காலணியில் அந்தோணியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி, ப்ரீத்தி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்த அந்தோணியம்மாள் குடும்ப கஷ்டம் காரணமாக கடந்த 2019-ஆம்…

Read more

மரத்தில் பற்றி எரிந்த தீ…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. மேலும் வறட்சியான காற்றும் வீசுகிறது. இந்நிலையில் குன்னூர்-கோத்தகிரி சாலையில் உள்ள வண்டி சோலையிலிருந்து பாரன்ட்டேல் வழியாக ராணுவ கல்லூரிக்கு செல்லும் சாலையின்…

Read more

ரூ.7.40 லட்சம் மோசடி…. நட்சத்திர ஹோட்டல் ஊழியர்களுடன் தகராறு…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் பத்மநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது நிதி நிறுவனம் சார்பில் விருது வழங்கும் விழாவை கோவையில் நடத்த முடிவு செய்து கடந்த மாதம் 14-ஆம் தேதி…

Read more