குடிபோதையில் ரகளை செய்த 3 பேர்…. தட்டி கேட்ட வாலிபர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் துப்புகுட்டி பேட்டையில் இருக்கும் தனியார் மண்டபம் அருகே மூன்று பேர் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் அந்த வழியாக சென்ற பொது மக்களிடம் தகராறு செய்தனர். இதனை ஷெரீப் (20) என்பவர் தட்டி…
Read more