மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பேருந்து…. கல்லூரி மாணவர்கள் பலி…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாத்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் வைத்தியகவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ்(22) என்பவரும் கல்லூரியில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் மோட்டார்…

Read more

Other Story