காகிதத்தில் அலங்கார பொருட்கள் தயாரிப்பு…. அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் பொருட்டு காகிதத்தில் அலங்காரப் பொருட்கள் தயாரிக்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், தமிழாசிரியர்…

Read more

Other Story