எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் அழகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கர்(28) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சங்கரும் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி(26) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் காதலர்கள் வீட்டை…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புதூர் ஆவணி பிள்ளையார் கோவில் தெருவில் விஜயகுமார்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜயகுமாரும் மாரியம்மாள்(20) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு…

Read more

கல்லூரி மாணவியை கரம்பிடித்த வாலிபர்…. பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் குமரேசனும்(23) தர்ஷினி(19) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இதில் தர்ஷினி அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு…

Read more

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க”…. காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாழக்கொம்பு புதூரில் கதிர்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் உதயகுமார்(21) பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டாக உதயகுமாரும் ஆப்பக்கூடல் வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்த காயத்ரி(19) காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு…

Read more

“உயிருக்கு ஆபத்து இருக்கிறது”…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி… போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நடுப்பாளையத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பாலாஜியும்(23) பட்டணம் பகுதியில் வசிக்கும் யோகேஸ்வரி(22) என்ற பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதனை அறிந்த யோகேஸ்வரியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்…

Read more

திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில்…. காதலனுடன் தஞ்சமடைந்த கல்லூரி மாணவி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் வளவெட்டி குப்பம் கிராமத்தில் வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தமிழ்பொன்னி(21) அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் அதே கல்லூரியில் கோவிந்தன் புத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமது யூசுப்(20) என்பவரும்…

Read more

Other Story