நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. இன்ஜினியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நனை மேற்கு தெருவில் அழகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அகிலன் பெங்களூரில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி அகிலன் தனது நண்பர்களுடன் ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றார். இதனையடுத்து காவிரி…

Read more

கியாஸ் சிலிண்டர் குழாயை மூக்கில் சொருகி இன்ஜினியர் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள எஸ்.கே.சி ரோடு முதல் வீதியில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இன்ஜினியரான மதிவதன சுந்தரம் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்திரசேகரனுக்கும் சுகந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.…

Read more

பயங்கரமாக மோதிய தண்ணீர் லாரி…. தாய் கண்முன்னே உயிரிழந்த பெண் என்ஜினீயர்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் அக்பர் நகரில் இன்ஜினியரிங் பட்டதாரியான திவ்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போரூரில் இருக்கும் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து திவ்யா தனது தாய் மகேஸ்வரியுடன்…

Read more

வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய இன்ஜினியர்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சிட்லபாக்கம் பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான மணி பிரசாத்(21) என்பவர் பசித்து வந்துள்ளார். இவர் தாம்பரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் தோழி ஒருவருக்கு முகப்பேர் மேற்கு…

Read more

Other Story