இனி ”அமாவாசை அரசியல்” மதுரை மாநாட்டில் எடப்பாடி…. தெறிக்கவிடும் மீம்ஸ்!!

மதுரையில் நடந்த அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாட்டில் முன்னாள் முதல்வரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,  அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு ”புரட்சித் தமிழர்” பட்டம் வழங்கப்பட்டது. சர்வ சமய அமைப்பினர் சார்பாக வழங்கப்பட்ட இந்த பட்டம் குறித்து திமுகவினர்…

Read more

”அண்ணா கவலைப்படாதீர்கள்” – எடப்பாடி கவலையை போக்கிய விஜயபாஸ்கர் !!

மதுரை மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  நான் பொறுப்பேற்ற போது கடுமையான வறட்சி. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை பல பகுதிகளிலேயே….  சென்னை மாநகரத்திற்கு ரயில் மூலமாக தண்ணீரை கொண்டு வந்து தாகத்தை தீர்த்தோம்.  தமிழ்நாடு முழுவதும்…

Read more

கேஜிஎப் ஸ்டைலில்…. டாப் கியரில் ”புரட்சி தமிழன்” எடப்பாடி… திமுக ஐடி விங் போட்ட மீம்ஸ் வைரல்!!

மதுரையில் நடந்த அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாட்டில் முன்னாள் முதல்வரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,  அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு ”புரட்சித் தமிழர்” பட்டம் வழங்கப்பட்டது. சர்வ சமய அமைப்பினர் சார்பாக வழங்கப்பட்ட இந்த பட்டம் குறித்து திமுகவினர்…

Read more

“ஒரு சாமி.. இரு சாமி இல்ல.. ஆறு சாமி… பழனிசாமி…. அண்ணனுக்கு ஒரு `ஓ’ போடலாமா..” – செல்லூர் ராஜு

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நாம எல்லாம்  எடப்பாடி பழனிச்சாமி உரையை பார்ப்பதற்காக இந்த சுட்டெரிக்கும் காலையிலிருந்து மாலை வரை…    மணி 5:30 மணி வரை இப்படி உட்கார்ந்து இருக்கோம். எல்லோருமே புன்னகை மன்னன்… …

Read more

கஜா வந்த இடமும் இல்லை… போன தடமும் இல்லை… புயலை விட அசுர வேகத்தில் அதிமுக அரசு!!

மதுரை மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  நான் பொறுப்பேற்ற போது கடுமையான வறட்சி. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை பல பகுதிகளிலேயே….  சென்னை மாநகரத்திற்கு ரயில் மூலமாக தண்ணீரை கொண்டு வந்து தாகத்தை தீர்த்தோம்.  தமிழ்நாடு முழுவதும்…

Read more

“மதுரை மண் ராசியான மண்.. தொட்டது துலங்கும்..” “அத்தனையும் வெற்றி, வெற்றி, வெற்றி..”ஈபிஎஸ் பூரிப்பு

மதுரை மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  மதுரை மண் ராசியான மண்.  இந்த மண்ணிலே எதை தொடங்கினாலும் தொட்டது துலங்கும். அப்படி ராசியான மாவட்டத்துல…   மதுரைல இந்த மாநாடு நடக்கு. முதல் முதலாக நான் பொதுச் செயலாளராக…

Read more

“எங்களை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது..” -ஈபிஎஸ் போட்ட சபதம் மதுரையில் இடியாய் முழங்கிய பேச்சு!!

மதுரை மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் இயக்கம். தமிழகத்திலேயே மிகப் பெரிய கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி. பொன்மனச் செம்மல் –  புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள்…

Read more

தமிழகத்தில் என்ன நடக்குது ? ஷாக் ஆகி இடிச்சு போன C.M எடப்பாடி… டக்குன்னு வந்து பேசிய விஜயபாஸ்கர்!!

மதுரை மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  நான் பொறுப்பேற்ற போது கடுமையான வறட்சி. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை பல பகுதிகளிலேயே….  சென்னை மாநகரத்திற்கு ரயில் மூலமாக தண்ணீரை கொண்டு வந்து தாகத்தை தீர்த்தோம்.  தமிழ்நாடு முழுவதும்…

Read more

“முடிந்தால் இதே மதுரையில்.. இதே போல் செய்து காட்டுங்கள்..” – சவால் விட்ட திண்டுக்கல் சீனிவாசன்

மதுரை வலையங்குளத்தில் நடைபெற்ற அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்களும் பேசினர். அதில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  ஒரு வருடத்திற்கு முன்பாக ஒரு பொதுக்குழுவிலேயே நாங்கள் எல்லாம் தீர்மானம் நிறைவேற்றி தம்பி சி.வி சண்முகத்திடம்…

Read more

அண்ணன் எடப்பாடியாருக்கு ”ஓ போடுங்க” செல்லூர் ராஜீ கூறியதும் அதிர்ந்த மேடை!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நாம எல்லாம்  எடப்பாடி பழனிச்சாமி உரையை பார்ப்பதற்காக இந்த சுட்டெரிக்கும் காலையிலிருந்து மாலை வரை…    மணி 5:30 மணி வரை இப்படி உட்கார்ந்து இருக்கோம். எல்லோருமே புன்னகை மன்னன்… …

Read more

ஓஹோ… இது அதுல்ல…. ”நடிகர் சத்யராஜ்” பட்டத்தை தட்டி தூக்கிய ”எடப்பாடி”!!

மதுரையில் நடந்த அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாட்டில் முன்னாள் முதல்வரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,  அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு ”புரட்சித் தமிழர்” பட்டம் வழங்கப்பட்டது. சர்வ சமய அமைப்பினர் சார்பாக வழங்கப்பட்ட இந்த பட்டம் குறித்து திமுகவினர்…

Read more

திமுக ஆட்சியில் ஒரு நாளுக்கு ரூ.10,00,00,000 முறைகேடு; மதுரையில் கொளுத்திப்போட்ட எடப்பாடி!!

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது, தற்போது ஆட்சி செய்து வரும் திமுகவிற்கு பொய்தான் மூலதனம். டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு பத்து கோடி அளவில் முறைகேடு நடக்கிறது. தமிழகத்தில் சுமார் 3600 பார்கள் முறைகேடாக…

Read more

அதிமுக ஆட்சியை மக்கள் கொண்டாடினர் – இபிஎஸ்!!

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு பத்து கோடி அளவில் முறைகேடு நடக்கிறது. தமிழகத்தில் சுமார் 3600 பார்கள் முறைகேடாக இயங்கி வருகின்றன. முறைகேடாக நடக்கும் பார்களின் கலால் வரி செலுத்தாமல், …

Read more

“புரட்சித்தமிழர்” எடப்பாடி பழனிசாமி; பொதுக்கூட்டத்தில் புதிய பட்டம் அறிவிப்பு!

மதுரையில் அதிமுகவின் வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.  பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நடந்துவரும் இந்த மாநாட்டில் தற்போது தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகின்றார்.  இந்த மாநாடு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக…

Read more