சாவிலும் இணைபிரியா தம்பதி…. கணவர் இறந்த துக்கத்தில் மனைவி உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ராவத்தநல்லூர் பகுதியில் சின்ன தம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சின்னத்தம்பி கடந்த 13-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடலை…

Read more

மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி…. கர்ப்பிணியின் கணவர் இறப்பு…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொண்டிதோப்பு பகுதியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி போலீசாக வேலை பார்த்து வருகிறார். தற்போது ஆனந்தராஜனின் மனைவி கர்ப்பிணியாக இருக்கிறார். கடந்த 12-ஆம் தேதி கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் எழும்பூர்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில்…

Read more

இணை பிரியாத தம்பதி…. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு…. சோகத்தில் உறவினர்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு பங்களா மேடு பகுதியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவியாளரான ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பத்திரம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த சில…

Read more

Other Story