மளிகை பொருட்களை வாங்கி விட்டு…. சூப்பர் மார்க்கெட்டில் நூதன முறையில் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாசுதேவனூர் கிராமத்தில் மங்கையர்கரசி என்பவர் வசித்து வருகிறார். இவர் நைனார்பாளையம் கிராமத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் மங்கையர்க்கரசியின் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற ஒருவர் மளிகை பொருட்களை வாங்கினார். இதனையடுத்து அந்த பொருட்களை எடுத்துச் செல்லாமல்…

Read more

Other Story