தொடர்ந்து இடையூறு…. பொறுமை இழந்து கை ஓங்கிய சித்தராமையா….!!
விடுதலைப் போராட்ட வீரர் சங்கொள்ளி ராயண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு பெங்களூரு மெஜஸ்டிக் கோடே சர்க்கிலில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் சித்தராமையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது சங்கொள்ளி ராயண்ணாவின் சிலைக்கு சித்தராமையா பூ தூவி கொண்டிருந்தபோது பின்னால்…
Read more