மனைவி, மாமியார் மீது தாக்குதல்…. கொத்தனார் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சீனிவாசநல்லூர் கீழத்தெருவில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக இருக்கிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு…
Read more