4-ம் வகுப்பில் நடந்த மோதல்…. 52 வருடங்களுக்குப் பிறகு காத்திருந்து பழி தீர்த்த 2 மாணவர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!
கேரளா மாநிலத்தில் 4-ம் வகுப்பு படிக்கும் போது பாபு என்பவருடன் பாலா, மேத்யூ என்பவர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 52 வருடங்களுக்குப் பிறகு அண்மையில் மூவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது கடந்த காலத்தைப் பற்றி பேசியுள்ளனர். அப்போது பாலா, மேத்யூ ஆகிய…
Read more