4-ம் வகுப்பில் நடந்த மோதல்…. 52 வருடங்களுக்குப் பிறகு காத்திருந்து பழி தீர்த்த 2 மாணவர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

கேரளா மாநிலத்தில் 4-ம் வகுப்பு படிக்கும் போது பாபு என்பவருடன் பாலா, மேத்யூ என்பவர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 52 வருடங்களுக்குப் பிறகு அண்மையில் மூவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது கடந்த காலத்தைப் பற்றி பேசியுள்ளனர். அப்போது பாலா, மேத்யூ ஆகிய…

Read more

Other Story