“ஒரே நாளில் லட்சாதிபதியான ஏழை மீனவர்”… வலையில் சிக்கிய 5 டன் மீன்கள்… ஆச்சரிய செய்தி..!!!
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி – புதுக்குடி மீனவ கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாட்டுப் படகு ஒன்றை சொந்தமாக வைத்துள்ள நிலையில் கடலுக்கு சென்று மீன்பிடித்து தனது பிழைப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக தனது…
Read more