தமிழகத்தில் இனி பொது இடங்களில் முகக்கவசம அணிய வேண்டும்… அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுறுத்தல்…!!!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5364 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில்…

Read more

கல்குவாரியில் பயங்கர விபத்து… 4 பேரின் சடலங்களை தொடர்ந்து மேலும் ஒருவரின் சடலம் மீட்பு… சிவகங்கையில் அதிர்ச்சி.!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் மேக வர்ணம் என்பவர் மெகா ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரியை நடத்தி வருகிறார். இங்கு தினமும் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பொக்லைன் எந்திரம்…

Read more

“கொரோனாவில் உயிரிழந்த கணவன்”… 2 மகன்களோடு குடிசை வீட்டில் வசித்த பெண்… திடீரென பற்றி எரிந்த தீ… 4 பேர் உடல் கருகி பலி..!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பணிக்கன்குடி என்னும் பகுதியில் சுபா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் அனீஸ் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து விட்டார். அதன் பின் சுபா தனது 2 மகன்கள் மற்றும் தாயுடன் ஒரு ஓலை வீட்டில்…

Read more

“தோட்டத்தில் பிணமாக கிடந்த விவசாயி”… பெண் உட்பட 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

தென்காசி மாவட்டம் பெரியசாமிபுரம் பகுதியில் ஆபிரகாம் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த புதன் கிழமை இரவு நேரத்தில் அவருடைய விவசாய நிலத்தில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.…

Read more

“சோசியல் மீடியாவில் பிரபலமாக இப்படியா”..? குழந்தையை கடத்துவது போல் ரீல்ஸ் வீடியோ… 4 பேர் கைது… லைக் வாங்க ஆசைப்பட்டு சிக்கலில் சிக்கிய சம்பவம்..!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சோசியல் மீடியாவில் பார்வையாளர்களை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் குழந்தையை கடத்துவது போல வீடியோ எடுத்து 4 பேர் செய்த சம்பவம் தற்போது…

Read more

“மான் வேட்டை”… வேட்டை நாய்களுடன் சுற்றி திரிந்த 4 பேர்.. கிடைத்த ரகசிய தகவல்… தலை மற்றும் மாமிசம் பறிமுதல்.. வனத்துறை கடும் எச்சரிக்கை..!!

விருதுநகர் மாவட்டம் திருவண்ணாமலை பகுதியில் மான்களை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு விவசாய தோட்டத்தில் வேட்டை நாயுடன் மான் வேட்டைக்காக 2…

Read more

பகீர்…!! “பெற்ற மகள், மனைவி, மாமனார், மாமியாரை கொடூரமாக குத்தி கொன்ற கணவன்”… பரபரப்பு சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பொன்னம்பேட்டை தாலுகாவில் பேகுரு என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் கிரிஷ் – நாகி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகும் நிலையில் 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில்…

Read more

“குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட டாக்டர்”.. கடன் பிரச்சனை தான் காரணமா..? சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை திருமங்கலத்தில் ஒரே வீட்டில் உள்ள நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை திருமங்கலம் என்னும் பகுதியில் மருத்துவர் பாலமுருகன் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள்…

Read more

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர்…. அதுலையும் 2 பேர் சிறுவர்கள்…. கொடூர சம்பவம்…!!

புனே கல்லூரியில் படிக்கும் 16 வயது மாணவிக்கு சமூக வலைத்தளங்களில் நட்பு புரிந்து கொண்ட 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வு, கல்லூரியில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான நிகழ்வின் போது…

Read more

கத்தியை காட்டி மிரட்டல்… பட்ட பகலில் வழிப்பறி…. சிறுவன் உட்பட 4 பேர் அதிரடி கைது…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாகலூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் அடிக்கடி வழிப்பறி கொள்ளைகள் நடந்து வருவதாக அங்குள்ள பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்.பி தங்கதுரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் சம்பவ நாளில் காவல்…

Read more

குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கிற வேலையா இது….? கூண்டோடு தட்டி தூக்கிய போலீஸ்… ஈரோட்டில் பரபரப்பு…!!!

ஈரோடு மாவட்டம் திங்களூர் என்னும் பகுதியில் வாரந்தோறும் வியாழக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் காய்கறிகள் உட்பட அனைத்து பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்தையில் உள்ள விற்பனையாளர்கள் போலி ரூபாய் நோட்டுகள் வருகிறது என காவல் நிலையத்தில் தகவல்…

Read more

Other Story