பெண் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை…. உறவினர் உள்பட 2 பேர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரையம்பாளையம் புதூர் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தங்கமணி(54) நேற்று முன்தினம் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு வீட்டில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தங்கமணியின் உறவினரான மளிகை கடை…

Read more

Other Story