TN Budget 2024: 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ரூ.3,300 கோடி நிதி ஒதுக்கீடு….!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும்…

Read more

100 நாள் வேலைக்கு ஆதார் கட்டாயமா…? வைகோ ஆவேசம்….!!

100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஊதியம் பெற, வங்கிக் கணக்குடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும்; இல்லையென்றால் வங்கிக் கணக்கில் ஊதியம் செலுத்தப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் அடிப்படையிலான கட்டண முறைக்கு மாறுவதற்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு அளித்த…

Read more

ஆதார் இணைத்தால் மட்டுமே வங்கிக்கணக்கில் பணம்…. 100 நாள் வேலை செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு….!!

மத்திய அரசு நாட்டு மக்களுடைய நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் மக்களுக்கு பண உதவி போன்ற பல்வேறு வகையான சலுகைகள் கிடைத்து வருகிறது. அதோடு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் பல வகையான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.…

Read more

100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அமைச்சர் அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் விரைவில் உயர்த்தப்படும் என்று அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊதியம் 210 ரூபாயிலிருந்து 294 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அந்த ஊதியம் விரைவில் 300 ரூபாயாக…

Read more

100 நாள் வேலை திட்டத்தில் 8 வாரம் சம்பளம் வழங்கப்படவில்லையா…? அமைச்சர் சொன்ன உண்மை தகவல்…!!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை இந்தியாவிலேயே முழுமையாக செயல்படுத்துவது தமிழ்நாட்டில் தான் என்று தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை திட்டமிட்டு…

Read more

100 நாள் வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு….! வங்கியில் பணம் வேணுமா…? இது கட்டாயம் மக்களே…!!!

மத்திய அரசு இந்தியாவில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 100 நாட்கள் வரை…

Read more

Other Story