Breaking: காலையிலேயே அதிர்ச்சி…! பயங்கர ஹெலிகாப்டர் விபத்து… 5 பேர் பலி… 2 பேர் படுகாயம்…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர காசி அருகே பங்காளி பகுதியில் பயங்கர ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தனியாருக்கு சொந்தமான இந்த ஹெலிகாப்டரில் கங்கோத்திரி பகுதிக்கு இன்று காலை 9 மணியளவில் 7…

Read more

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபரின் உடல் மீட்பு…. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அதிபர் உட்பட அனைவரும் உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபரின் உடல், பாதுகாப்பு அமைச்சரின் உடல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின்…

Read more

கொச்சியில் ஹெலிகாப்டர் மோதி விபத்து. கடற்படை அதிகாரி பலி..!!

கேரள மாநிலம் கொச்சியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொச்சி கடற்படை தலைமையகத்தில் உள்ள ஐஎன்எஸ் கருடா ஓடுதளத்தில் பயிற்சியின் போது சேட்டாக் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ஹெலிகாப்டரின் ரோட்டர் பிளேடு ஓடுபாதையில் மோதியதால் விபத்து நிகழ்ந்தது.…

Read more

ராணுவ வீரர் ஜெயந்தின் உடலை பார்த்து மொத்த ஊரும் கதறல்…. நெஞ்சை ரணமாக்கிய மரணம்….!!!

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் உள்ள சிட்டா என்ற இடத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர்  விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர் பொம்திலா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 2…

Read more

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து…. இன்று மாலை தமிழகம் வரும் விமானி உடல்…. வெளியான தகவல்….!!!!

அருணாசலப் பிரதேசத்தில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் தேனி மாவட்டம் பெரிகுளத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியானது. இந்த நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக விமானியின் உடல் இன்று மாலை…

Read more

Other Story