திடீரென காட்டு யானை தாக்கியதில் விவசாயி பரிதாப பலி… பெரும் சோகம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அலசெட்டி கிராமத்தில் திம்ம ராயப்பா (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 13 ஆம் தேதி இரவு தன்னுடைய வீட்டின் அருகே உள்ள கால்நடைகளுக்கு தீனி வைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை ஒன்று…

Read more

மரத்தில் கட்டி வைத்து…. “தக்காளி விற்று ரூ 30,00,000 சம்பாதித்த விவசாயி கொலை”…. ஆந்திராவில் ஷாக்..!!

சமீபத்தில் விளைந்த தக்காளியை விற்று பல லட்சம் லாபம் ஈட்டிய விவசாயி கொள்ளை கும்பலால் கொல்லப்பட்டார்.. ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி மண்டலம் போடிமல்லடின்னே கிராமத்தைச் சேர்ந்த 62 வயதான நரிம் ராஜசேகர் ரெட்டி என்ற விவசாயி கொலையாளிகளால்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிப்பர் லாரி…. விவசாயி பலி…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் விவசாயியான சந்திரசேகர்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். தனது மோட்டார் சைக்கிளில் மத்திகிரி கால்நடை பண்ணை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த…

Read more

Other Story