தமிழகத்தில் சிறந்த விவசாயிகளுக்கு விருதுடன் பரிசு…. 2 நாள் மட்டுமே டைம்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
தமிழகத்தில் தோட்டக்கலை துறை சார்பில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் சிறந்த விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதானது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தில் சொந்த நிலம், குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும்…
Read more