நாய் வாங்குவதற்காக சென்ற நண்பர்கள்…. கார் விபத்தில் சிக்கி வாலிபர் பலி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பர் ராம்குமார் கொடைக்கானலில் பெட் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நண்பர்கள் 2 பேரும் ஒரு நாய் வாங்குவதற்காக திருச்சூருக்கு காரில் சென்றுள்ளனர். பின்னர் நாயை…

Read more

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. தனியார் நிறுவன மேலாளர் பலி…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டையகவுண்டன் பாளையம் அரண்மனை வீதியில் கண்ணன்- சந்திர பிரபா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்களும், விக்னேஷ் செந்தில் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணன் இறந்துவிட்டார். இந்நிலையில் விக்னேஷ் செந்தில்…

Read more

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. வாலிபர் பலி; நண்பர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பட்டரமங்கலம் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் முத்துக்குமார் தனது நண்பர்களான ராம்குமார், பிரனேஷ் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் புங்கார் சின்ன பண்ணாரி அம்மன் கோவிலில் நடைபெற்ற…

Read more

Other Story