“நடு ரோட்டில் கார் கண்ணாடியை உடைத்து வாலிபர்கள் அட்டூழியம்”… 3 பேர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!
சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில், விழுப்புரம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், மதுபோதையில் அதிவேகமாகவும் தாறுமாறாகவும் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள், சஞ்சீவியின் காரின் பின்புற…
Read more