வாணியம்பாடி சம்பவம்…. தி.மு.க அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும்…. எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!!
திருபத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் மற்றும் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாணியம்பாடி காய்கறி சந்தைக்கு அருகே ஐய்யப்பன் என்பவர் நேற்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்குவதற்காக டோக்கன் விடியோகித்தார். அந்த டோக்கனை வாங்குவதற்கு ஏராளமான…
Read more