இனி கோவில் மற்றும் மசூதி தொடர்பாக எந்த வழக்கும் தொடரக்கூடாது… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதிக்குப் பிறகு, இந்தியாவில் வழிபாட்டுத் தலங்களை மாற்ற முடியாது என்ற கூறப்பட்டிருந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.…
Read more