GOOD NEWS: வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. மகிழ்ச்சியில் 8 லட்சம் பேர்…!!

இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் 17% சம்பள உயர்வுக்கு சம்மதம் தெரிவித்துள்ளன. 2022 நவம்பர் முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் ஊதிய உயர்வால், 8 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். இதனால் பொதுத்துறை வங்கிகளுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ₹8,284 கோடி…

Read more

வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை… சூப்பர் குட் நியூஸ்…!!!

வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த வருடமே ஐந்து நாட்கள் வேலை என்ற முறையை நடைமுறைப்படுத்த வாய்ப்பு உள்ளது. நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தால் ஜூன் முதல் அமலுக்கு வரும். இருந்தாலும் ஐந்து நாள் வேலை நாட்களுடன் வாடிக்கையாளர்களுக்கு…

Read more

வாரத்தில் 5 நாள் மட்டும் வேலை?…. ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… வருகிறது அறிவிப்பு….!!!

இந்தியாவில் வங்கி ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் வாரத்தில் 5 நாட்கள் வேலை மற்றும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மத்திய அரசும் பல…

Read more

15% ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் வேலை… வங்கி ஊழியர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!

இந்திய அரசு வங்கி மற்றும் பழமையான தனியார் வங்கி ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற புதிய திட்டம் விரைவில் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசு மற்றும் தனியார் வங்கிகள்…

Read more

“வங்கி ஊழியர்களின் பென்சன் உயர்வு தொடர்பான பிரச்சனை”…. மத்திய அரசின் பதில் இதுதான்…!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் வங்கி ஊழியர்களின் பென்ஷன் உயர்வு தொடர்பான பிரச்சனை உச்சநீதிமன்றத்தில்…

Read more

Other Story