வங்கியில் கடன் வாங்கியிருக்கீங்களா..? அப்போ இந்த ஷாக் நியூஸ் உங்களுக்கு தான்…!!

பொதுமக்களுடைய தேவையை பொருத்து வங்கிகள் வீட்டுக் கடன், கல்விக் கடன், நகை கடன் என பல கடன்களை வழங்கி வருகிறது. இதன் மூலமாக பலருடைய கனவுகளும், ஆசைகளும் நிறைவேறி வருகிறது என்று சொல்லலாம். இந்நிலையில் செப்டம்பர் மாதம் முதல் பல வங்கிகளுடைய…

Read more

மக்களே..! வாங்கிய கடனை அடைக்க மீண்டும் வங்கியிலேயே கடன் வாங்கலாமா..? இதோ தெரிஞ்சிக்கோங்க..!!

பெரும்பாலான மக்கள் தங்களுடைய பணத்தேவையை பூர்த்தி செய்வதற்காக கடன் வாங்குகிறார்கள். பெரிய அளவிலான பணத்தை பூர்த்தி செய்வதற்கு வங்கியில் தனி நபர் கடன் வாங்குவார்கள். அந்த கடனை அடைப்பதற்கு புதிய கடனை வாங்குகிறார்கள். அவ்வாறு செய்வது சிக்கலானதாக இருக்கும் என்று நிபுணர்கள்…

Read more

இந்த ரூல்ஸ் தெரியுமா..? இந்த தவறு பண்ணினா வங்கி நமக்கு ரூ.5000 தரும்…!!

வீடு கட்டுவதற்காக நாம் வங்கியில் கடன் வாங்குவது வழக்கம்தான் .ஆனால் நாம் வாங்கிய வங்கியில் வீட்டுக் கடனை முழுவதுமாக திருப்பி கட்டியிருப்போம். அதன்பிறகு கடன் வாங்குவதற்காக நாம் கொடுத்த அசல் ஆவணம், NOC  சான்றிதழ், கடன் கணக்கு அறிக்கை ஆகியவற்றை வங்கியிடமிருந்து…

Read more

உடனே பணம் தேவைப்படுதா..? வீட்டிலிருந்தபடியே வங்கியில் கடன் கிடைக்கும்…. எப்படி விண்ணப்பிப்பது..??

பணத் தேவை என்பது அனைவருக்குமே இருக்கும்.. வாங்கும் சம்பளத்தை வைத்து மட்டும் நம்முடைய தேவைகளை சமாளித்து விட முடியாது. திடீரென்று பெரிய அளவில் பணம் தேவைப்பட்டால் வங்கிகளில் கடன் வாங்குவோம். குறிப்பாக பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன் வங்கிகள் மூலமாக…

Read more

ஜனவரி முதல் அபராதம் கிடையாது… வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி….!!!

வங்கியில் கடன் வாங்கியவர்கள் இஎம்ஐ (EMI) தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த தவறினால் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும். தற்போது வெளியாகியுள்ள புதிய அறிவிப்பின்படி, இஎம்ஐ தொகையை கடைசி தேதி முடிந்த பின் ஒருவாரத்திற்குள் அபராதமின்றி செலுத்த முடியும். இந்த விதி…

Read more

உடனே முந்துங்கள்…! தொழில் தொடங்குவோருக்கு வங்கிக்கடன்…. மாவட்ட கலெக்டர் அழைப்பு…!!!

திருப்பூர் மாவட்டத்தில் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய வங்கி கடனை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு தொழில் முனைவோர்…

Read more

Other Story