இனி இப்படி செய்தால் கடனாளிகளுக்கு தினமும் ரூ.5000 இழப்பீடு… நாடு முழுவதும் வங்கிகளுக்கு பரந்த உத்தரவு….!!!!
இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கி வரும் வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களும் கடன் வழங்குவதற்கு ஏதாவது ஒரு ஆவணத்தை சாட்சியாக பெறுகின்றன. அவ்வாறு பெரும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வங்கிகள்…
Read more