வேலைக்கு சென்ற கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள படியம்பாக்கம் காலனி பெரிய தெருவில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் லட்சுமி(38) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த லட்சுமி தனது…

Read more

லாரி-தனியார் பேருந்து மோதல்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காட்டில் இருந்து தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆரணி நோக்கி சென்று கொண்டிருந்தது. இதேபோல் ஆரணியிலிருந்து ஆற்காடு நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தாஜ்புரா கூட்ரோடு அருகே சென்றபோது பேருந்தும், லாரியும் மோதி கொண்டது. இந்த விபத்தில்…

Read more

திடீரென உயிரிழந்த கர்ப்பிணி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வளவனூர் கிராமத்தில் விவசாயியான கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. தற்போது கல்பனா 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில்…

Read more

ஓட ஓட விரட்டி கொட்டிய குளவிகள்…. காயமடைந்த 6 பேர்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேச்சேரி புதிய காலனி பஜனை கோவில் தெருவில் சிலர் நடந்து சென்றனர். அப்போது முட்புதரிலிருந்து வந்த குளவிகள் தெருவில் நடந்து சென்ற கற்பகம்(57), துர்கா(32), ராணி(45), ரேணுகா(19), நித்யா(34), கோவிந்தசாமி(49) ஆகிய 6  பேரையும் கொட்டியுள்ளது. இதனால்…

Read more

Other Story