பாலத்தின் மேல் திடீரென தீப்பிடித்த கார்… செய்வதறியாது திகைத்த மக்கள்…பகீர் சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூர், அஜ்மீர் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக அந்த காரில் தீப்பிடித்து உள்ளது. இதனை உடனே அறிந்த அந்த காரின் ஓட்டுனர் ஜிஜேந்திர ஜாங்கிட் காரை உடனடியாக நிறுத்தி காரில் இருந்து வெளியேறியுள்ளார்.…

Read more

கோவிலுக்கு வெளியே படுத்து உறங்கிய பூசாரி… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்… கதறும் குடும்பத்தினர்…!!

ராஜஸ்தான் மாநிலத்தலுள்ள கோகுண்டா பகுதியில் ரத்தோட கா குடா என்ற கிராமத்தில் உள்ள கோவிலில் விஷ்ணு கிரி(65) என்ற பூசாரி வேலை பார்த்து வருகிறார். சம்பவ நாளன்று பூசாரி கோவிலின் நடையை சாத்திவிட்டு வெளியேவே படுத்து உறங்கினார். அப்போது அவரை காட்டு…

Read more

“பாக். பெண்ணுக்காக மனைவியை போன் மூலம் விவாகரத்து செய்த கணவர்”.. வெளிநாட்டில் இருந்து திரும்பியவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

ராஜஸ்தான் மாநிலத்தில் ரெஹ்மான் (35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஃபரிதா பானோ (29) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் குவைத் நாட்டிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு சமூக வலைத்தளத்தின் மூலம்…

Read more

இப்படி ஆகும்னு எதிர்பாக்கல..! திருமண விழாவில் நடந்த சம்பவம்..! CCTV பார்த்ததும் அதிர்ச்சியான குடும்பம்..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஹயாத் ஹோட்டலில் நடந்த திருமண விழா ஒன்றில் பரபரப்பான திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமணத்தின் போது மணமகளின் தாயின் பையில் இருந்த 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடு போயுள்ளன. இந்த சம்பவம் ஹோட்டலில்…

Read more

நான் இன்னும் சாகல…. உயிருடன் இருப்பதை நிரூபிக்க கிரைம் செய்த நபர்….. அரசின் அலட்சியத்தால் அரங்கேறிய சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலம் மிதோரா என்னும் கிராமத்தில் பாபுராம் பில்லி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்மாநில அரசு தவறுதலாக இறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் அவர் அந்த  சான்றிதழை  ரத்து செய்வதற்காக அதிகாரிகளிடம் அணுகியபோது அவர்கள் அலட்சியத்துடன் மறுத்துவிட்டனர். இதனையடுத்து பாபுராம்…

Read more

“காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி” 13 நாட்கள் மண்டபத்திலேயே மணமகன் Waiting…. இப்படி பண்ணிட்டேயேம்மா…!!

ராஜஸ்தானில் மணமகள் காதலனுடன் ஓடிவிட்ட நிலையில் மணமகன் 13 நாட்கள் மண்டபத்திலேயே காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் சவுனா கிராமத்தில் வசித்து வருபவர் சரவண குமார். இவருக்கும் மனீஷா என்பவருக்கும் கடந்த மே 4-ம் தேதி…

Read more

Other Story