பேனா சின்னத்துக்கு மத்திய அரசு அனுமதி…. விரைவில் பணி தொடக்கம்…? வெளியான தகவல்…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக மெரினாவில் கடலுக்கு நடுவே பேனா சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. திமுக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று…

Read more

Other Story