“14-வது மாடிக்கு காயப்போட்டிருந்த துணிகளை எடுக்க சென்ற மூதாட்டி”… நொடிப்பொழுதில் அரங்கேறிய விபரீதம்… பெரும் அதிர்ச்சி…!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஒரு பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மாவட்ட கல்வி அலுவலகத்தில் காவலாளியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சிவமணி (64) என்ற மனைவி இருந்துள்ளார். இதில்…

Read more

ஓட்டுப்போட்ட சிறிது நேரத்தில் மூதாட்டி மரணம்… மரணிக்கும் தருவாயிலும் ஜனநாயக கடமை செய்ததால் நெகிழ்ச்சி…!!!

மூதாட்டி ஒருவர் தபால் ஓட்டு போட்டுவிட்டு சிறிது நேரத்திலே உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடகாவில் ஏப்ரல் 26, மே 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்னர் யசோதா (83) என்ற மூதாட்டி அதிகாரிகள் முன்…

Read more

104 வயதில் ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்த மூதாட்டி மரணம்….!!

அமெரிக்காவின் இல்லினாய்சில் நகரில் 13 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருந்து சில தினங்களுக்கு முன்பாக ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்த 104 வயது மூதாட்டி டோரதிஹாப்னர் காலமானார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு விமானத்தில் இருந்து ஸ்கை டைவிங்கில்…

Read more

யாசகம் எடுத்த மூதாட்டி திடீரென உயிரிழந்த சோகம்…. சுருக்கு பையை திறந்து பார்த்து கண் கலங்கிய போலீசார்….. என்ன இருந்தது தெரியுமா…????

சேலம் மாவட்டம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் யாசகம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். அவரப் பகுதியில் வீணாக தூக்கி வீசப்படும் அட்டை பெட்டிகளை சேகரித்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வாழ்ந்து வந்துள்ளார். தன்னுடைய செலவுகளுக்கு மட்டுமல்லாமல் அந்த வருவாயில்…

Read more

Other Story