பரபரக்கும் தேர்தல் களம்… ஆட்சியைப் பிடிக்க புதிய யுத்தியை கையாளும் மார்க்சிஸ்ட்..!!!!

நாகலாந்து, மேகலாயா மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை பதவிக்காலம் நிறைவடையை இருப்பதால் தேர்தல் ஆணையம் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. அந்த வகையில் திரிபுரா மாநிலத்தில் வருகின்ற பிப்ரவரி 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்றது. பதிவான வாக்குகள்…

Read more