நான் C.M ஆக செஞ்சதை ஸ்டாலின் செஞ்சா… இந்த பிரச்சனையே வந்து இருக்காது; எடப்பாடி!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  ஒரு வாரத்துக்கு முன்பாகவே மழை பொழியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்…. ஆனால் இவங்க பொறுப்பெடுத்தவே இல்ல.  நான் முதலமைச்சராக இருக்கும் போது…  நான் செஞ்ச மாதிரி செஞ்சிருந்தா இந்த பிரச்சனைக்கே இடமில்லாமல் இருந்திருக்கும்.…

Read more

#BREAKING: 4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்…!!

மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை 4 மாவட்டங்களுக்கும் டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

#BREAKING: ED அதிகாரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்…!!

திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி அன்ஹீட் திவாரியை கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக காவல்துறை விளக்கம் கொடுத்திருக்கிறது. பல நபர்களை மிரட்டி கோடிக்கணக்கில் அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கி இருப்பதாக காவல்துறை குற்றம் சாட்டை முன்வைக்கிறது. மத்திய அரசு ஊழியரை கைது செய்ய மாநில…

Read more

BREAKING : பதற்றமான மாநிலம் மணிப்பூர்…. ஆளுநர் அதிகாரபூர்வ அறிவிப்பு.!!!

மணிப்பூரை பதற்றம் நிறைந்த மாநிலம் என்று அம்மாநில ஆளுநர் அறிவித்திருக்கிறார். மாநில அரசுக்கு உதவியாக ராணுவத்தை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து 6 மாதங்களுக்கு மணிப்பூர் பதற்றமான மாநிலமாக நீடிக்கும். இனி ராணுவ கட்டுப்பாட்டில்…

Read more

பரபரப்பு சம்பவம்…! பட்டியலின ஊராட்சி மன்ற ”பெண் தலைவரை” காணவில்லை; அலறும் ஆம்பூர்!!

ஆம்பூர் அருகே பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதியை காணவில்லை என கணவர் பரபரப்பு புகாரை கொடுத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயக்கனேரி மலை கிராம ஊராட்சி மன்ற தலைவராக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில்…

Read more

Other Story