நான் C.M ஆக செஞ்சதை ஸ்டாலின் செஞ்சா… இந்த பிரச்சனையே வந்து இருக்காது; எடப்பாடி!!
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஒரு வாரத்துக்கு முன்பாகவே மழை பொழியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்…. ஆனால் இவங்க பொறுப்பெடுத்தவே இல்ல. நான் முதலமைச்சராக இருக்கும் போது… நான் செஞ்ச மாதிரி செஞ்சிருந்தா இந்த பிரச்சனைக்கே இடமில்லாமல் இருந்திருக்கும்.…
Read more