அடக்கடவுளே…! மாம்பழம் சாப்பிட ஆசைப்பட்டு மரத்தின் மீது எறிய 16 வயது மாணவன்… சட்டென நேர்ந்த விபரீதம்.. உயிரே போயிடுச்சே…!!!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே முளங்குழி வார விளை பகுதியில் பிரகாஷ்-ஜாஸ்மின் ஷைனி என்ற தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அபிஷேக் என்ற 16 வயது மகன் இருக்கும் நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பகுதியில் 11 ஆம் வகுப்பு…
Read more