BREAKING: கல்லூரி மாணவர் மரணம்… போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் வளாகத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர் மதுரை வீரன், முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்பதற்காக மூன்றாவது மாடியில் ஏறி பேனர் கட்டியிருக்கிறார். அப்போது…

Read more

BREAKING : 10th ரிசல்ட்…. மாணவர் மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!

தமிழகம் முழுவதும் இன்று காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் காரைக்காலில் அரசு பள்ளி மாணவர் ராகவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்ததால்…

Read more

அதிர்ச்சி…! திருமண விழாவில் நடனமாடிய மாணவர் திடீரென மயங்கி விழுந்து மரணம்…. கதறும் குடும்பத்தினர்…!!!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தன்னுடைய பெண் தோழியின் சகோதரியின் திருமண விழாவில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் கலந்து கொண்டார். இவர் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தது பெரும் பரபரப்பையும் சோகத்தையும்…

Read more

பகீர்…! கபடி விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து மாணவர் மரணம்…. அதிர்ச்சி வீடியோ…!!!

மும்பையில் உள்ள மலாடி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கல்லூரி வாலிபர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த கபடி போட்டியில் கிருத்திக்ராஜ் என்ற வாலிபரும் கலந்து கொண்டுள்ளார். இந்த வாலிபர் கபடி விளையாடிக் கொண்டிருந்தபோதே…

Read more

Other Story