பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்த சிறுவன்…. திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

தெலங்கானாவின் ஆசிபாபாத் மாவட்டத்திலுள்ள பாபாபூர் கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் சச்சின் கடந்த மே 18 ஆம் தேதி தன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஷாப்பிங் செய்ய வெளியில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்து…

Read more

Other Story