“இந்திய விமானத்தள புகைப்படங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட மருத்துவ ஊழியர்”… அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் சகாதேவ் சிங் கோலி என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவ ஊழியராக குஜராத்தில் அமைந்துள்ள எல்லை பாதுகாப்பு படைத்தளம் மற்றும் விமானப்படைத்தளத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு இந்தியா தொடர்பான தகவல்களை பகிர்ந்ததாக…

Read more

Other Story