மதுவில் சயனைடு: இது திட்டமிட்ட கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

மயிலாடுதுறையில் மது குடித்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது. நேற்று மாலை மதுகுடித்த பழனி முருகநாதன், பூராசாமி இருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். மரணம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஏடிஎஸ்பி வேணுகோபால் தலைமையில் காவல்துறையினர் விசாரணை…

Read more

Other Story