“சந்தேகத்தால் வந்த வினை”… பெற்ற தாயை மார்பில் மிதத்தே கொடூரமாக கொன்ற 2 மகன்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பகுதியில் பொன்வேல்(45), வசந்தி (38) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கவின்(20) மற்றும் 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதில் பொன்னுவேலும், கவினும் கொத்துவேலை பார்க்கின்றனர். 17 வயதான மகன் ஆடல்…

Read more

4 மகன்கள் இருந்தும் அனாதை…. பென்சன் பணத்தையும் பிடுங்கும் கொடூரர்கள்… 72 வயதிலும் சுயமாக வாழும் மூதாட்டி…..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் வசிப்பவர் அப்பயம்மா. 72 வயதான இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர் . அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். நான்கு மகன்கள் இருந்தாலும் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் இந்த மூதாட்டி சுயமாக சம்பாதித்து சாப்பிட்டு…

Read more

இறந்த தந்தையின் பேங்க் லாக்கரில் இருந்த ரூ.3 கோடி…. லாக்கரை திறந்த போது மகன்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

எதிர்பாராத விதமாக பெற்றோர் இறந்துவிடும் சமயத்தில் தங்களுடைய சொத்துக்கள் குறித்த விவரங்களை பிள்ளைகளிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் இருப்பது பிற்காலத்தில் பிள்ளைகளுக்கு சொத்துக்கள் சென்றடையாமல் இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. கோவாவின் பர்தேஷ் தாலுகாவில் இருக்கும் மப்ஷா என்ற…

Read more

மயில்சாமி இறப்புக்கு முறையற்ற உணவுமுறை தான் காரணமா…? விளக்கமளித்த மகன்கள்…!!!

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் மயில்சாமி(57) தமிழ் சினிமாவில்  நான் அவன் இல்லை, தூள் ,கிள்ளி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு, திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில்…

Read more

Other Story