“சந்தேகத்தால் வந்த வினை”… பெற்ற தாயை மார்பில் மிதத்தே கொடூரமாக கொன்ற 2 மகன்கள்… பரபரப்பு சம்பவம்…!!!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பகுதியில் பொன்வேல்(45), வசந்தி (38) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கவின்(20) மற்றும் 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதில் பொன்னுவேலும், கவினும் கொத்துவேலை பார்க்கின்றனர். 17 வயதான மகன் ஆடல்…
Read more