“ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து கருத்து தெரிவித்த பேராசிரியர் கைது”… உச்ச நீதிமன்றத்தில் வழக்கு..!!!
அரியானா மாநிலம் அசோகா பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக அலிகான் முகமது மக்முதா பாத் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் இந்தியா ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சில கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். அவரது கருத்தை இந்தியாவின்…
Read more