ஆளுநர் மாளிகை நோக்கி இன்று பேரணி… காரணம் என்ன…? கிருஷ்ணசாமி திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சட்டவிரோதமான முறையில் செயல்படும் மதுபான கடைகளை மூட வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தமிழ்நாட்டில் சட்டவிரோதமான முறையில் செயல்படும் பார்களை மூட வலியுறுத்தி இன்று ஆளுநர் மாளிகை நோக்கி மாபெரும் பேரணி நடத்த…

Read more

மோடிக்கும் அதானிக்கும் என்ன உறவு…? 200 பேரை தடுக்க 2000 போலீசாரா..? காங்கிரஸ் தலைவர் கார்கே…!!

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதானி விவகாரம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகிறது. ஆனால் இதற்கு மத்திய பாஜக அரசு செவி சாய்க்காததால் தொடர்ந்து மூன்றாவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. இந்நிலையில் நேற்று தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற…

Read more

இது மாலையா..? அனகோண்டா பாம்பா..? பாஜகவை அலறவிட்ட பிரமாண்ட மாலை..!!!

பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து பீகாரில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேரணி நடத்தப்பட்டது. முன்னதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்…

Read more

அண்ணாமலை மெழுகுவர்த்தி பேரணி: கட்டுக்கடங்காமல் கூடிய மக்கள் கூட்டம்!!

கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபு கொலை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மெழுகுவர்த்தி பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபு கொலை கண்டித்து பாஜக சார்பில் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது …

Read more

பேரணி, பொதுக் கூட்டங்களுக்கு தடை…. மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு…. பரபரப்பு…..!!!!!

பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிக்கு தடை விதித்து ஆந்திர மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற டிசம்பர் 28ம் தேதி ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்தில் நெரிசல் காரணமாக 8 பேர்…

Read more

Other Story