ஆளுநர் மாளிகை நோக்கி இன்று பேரணி… காரணம் என்ன…? கிருஷ்ணசாமி திடீர் அறிவிப்பு….!!!
தமிழகத்தில் சட்டவிரோதமான முறையில் செயல்படும் மதுபான கடைகளை மூட வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தமிழ்நாட்டில் சட்டவிரோதமான முறையில் செயல்படும் பார்களை மூட வலியுறுத்தி இன்று ஆளுநர் மாளிகை நோக்கி மாபெரும் பேரணி நடத்த…
Read more